Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

செவ்வாய், 10 ஏப்ரல், 2018

ஐ.பி.யல் வேண்டுமா?காவிரி வேண்டுமா?சிம்பு....

தோனி கர்நாடக மக்களுக்கு சிம்பு கோரிக்கை:-

சிம்பு ,காவிரி உரிமை போராட்டத்திற்காக பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் பேசினார்.மிகவும் கோபமாக காவிரி உரிமைக்காக பேசினார்.
அப்பொழுது சிம்பு பத்திரிக்கையாளர்களை நோக்கி தோனிக்கும் கர்நாடக மக்களுக்கும் ஒரு கோரிக்கை வைத்தார்.


இந்த கோரிக்கை என்னவென்றால் நீங்கள் கிரிக்கெட் விளையாடுங்க வேற என்ன வேண்டுமாலும் செய்யுங்கள்.ஆனால் காவிரி நீர் வேண்டும் என்று பத்திரிக்கையாளர்களிடம் கூறினார்.
பத்திரிக்கையாளர் கேட்ட சில கேள்விகளுக்கு பதில் கூறாமல் அந்த இடத்தைவிட்டு சென்றார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்தால் அனைவருக்கும் மறக்காமல் பகிருங்கள்.
         
                      நன்றி!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக