Murattu Tamilan

Tamil Cinema updates

Amazon

Breaking

புதன், 11 ஏப்ரல், 2018

காவிரிக்காக ஆர்.ஜே பாலாஜி என்ன செய்தார் தெரியுமா?

ஆர் . ஜே .பாலாஜி:-



ஆர்.ஜே.பாலாஜி,அவர் ஐ பி யல் தொடரில் விளக்கவுரையாளரிக வேலை செய்து கொண்டிருந்தார் .சென்னையில் நடைபெற இருந்த சென்னை கல்கத்தா போட்டியில் அவர் விளக்கவுரையாளராக பணியாற்றவில்லை.
ஏன் என்று கேட்ட போது அவர் செய்தியாளர்களிடம்,
இன்று காவிரிக்காக அனைத்து இளைஞர்களும் பங்கேற்று காவிரிக்காக ஐ.பி.யல் போட்டியை நடத்த கூடாது என்று போராடுகிறார்கள்.அதனால் என்னால் முயன்ற காவிரி உரிமைக்காக இன்று ஐ.பி.யல் போட்டியில் விளக்கவுரையாளர்காக பங்கேற்கவில்லை என்று அவரது ஆதங்கத்தை தெரிவித்தார்.


 காவிரிக்கா ஐ.பி.யல் தான் நிறுத்த முடியாது.ஆனால் தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்தார்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்தால் அனைவருக்கும் பகிருங்கள்.
     
                நன்றி!.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக